காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பிரித்தானிய பாராளுமன்றினுள் குரல் எழுப்பிய தமிழர்கள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்றில் இன்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாடு ஒன்று நடைபெற்றது. யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தினை கடந்துள்ள போதிலும் காணமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசு இதுவரை எவ்வித தீர்வினையும் வழங்கியிராத நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலையில் பிரித்தானியா அரசு இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பவேண்டுமெனவும் சர்வதேசத்திற்கு அழுத்தத்தினை கொடுக்கவேண்டுமெனவும் குறித்த மாநாட்டில் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை (ஆகஸ்ட் 30) முன்னிட்டு … Continue reading காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பிரித்தானிய பாராளுமன்றினுள் குரல் எழுப்பிய தமிழர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed